150
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்தில் 60 லட்சம் ரூபாயை பெண் ஒப்பந்த ஊழியர் கையாடல் செய்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுக்கு குவாரி உரிமையாளர்...

323
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கி நில அளவையர் ஞானசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது ...

463
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கண்ணு மேய்க்கிபட்டியைச் சேர்ந்த சரண்யாவிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கரிகாலி சர்வேயர் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார். கரிகாலி கிராமத்தில் உள்ள பூர்விக ...

309
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நிலத்தை அளந்து கொடுப்பதற்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் ராமமூர்த்தி மற்றும் இடைத்தரகர் சரத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காரணையைச்...

378
வீட்டுமனை பதிவிற்கு என்.ஓ.சி வழங்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ரியல்...

220
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...

308
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக மண்டல துணை வட்டாட்சியர் நாகராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மன்னார்குடி நகராட...



BIG STORY